கலா வாவியை அண்மித்த பகுதிகளில் வளர்ந்துள்ள கண்டல் தாவரங்களை அகற்றும் பணிகள் நாளை (05) முதல் ஆரம்பம்

கலா வாவியை அண்மித்த பகுதிகளில் வளர்ந்துள்ள கண்டல் தாவரங்களை அகற்றும் பணிகள் நாளை (05) முதல் ஆரம்பம்
  • :
 
அனுராதபுரம், கலா வாவியின் அண்மையில் காணப்படும் பகுதியில் கலாகம மற்றும் பலழுவெவ தேக்கங்களில் வளர்ந்துள்ள கண்டல் தாவரங்களை முழுமையாக நிற்கும் திட்டம் நாளை (05) ஆரம்பிக்கப்படவுள்ளது.

 இவ்வேலைத்திட்டம் 06 மற்றும் 07ஆம் திகதிகள் இடம்பெறவுள்ளது.

இதன்போது எட்டு ஏக்கர் அளவிலான பகுதியில் வளர்ந்துள்ள கண்டல் தாவரங்கள் இவ்வாறு அகற்றப்படவுள்ளன. யானைகள் வாழும் பூமியை நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யும் இத்திட்டத்தின் நோக்கமாக காணப்படுவதுடன் கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் ஊடாக இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

Related Articles