ஓய்வு பெறும் விமானப்படை தளபதிக்கு பிரதமர் வாழ்த்து

ஓய்வு பெறும் விமானப்படை தளபதிக்கு பிரதமர் வாழ்த்து
  • :

ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை நேற்று (28) கல்வி அமைச்சில் சந்தித்தார்.

பிரதமரும், பிரதி அமைச்சரும் திரு. உதேனி ராஜபக்ஷவின் சேவையைப் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]