மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவிற்கு  புதிய நூலகம் 

மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவிற்கு  புதிய நூலகம் 
  • :

மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் தம்பராவ சங்கபோ பிளேஸ் நலன்புரி சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட "சங்கபோ நூலகம்", மஹியங்கனை பிரதேச செயலாளரின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

சிறுவர்கள் மற்றும் சமூகத்தின் ஞானத்தை வளர்க்கும் நோக்கில் இந்த நூலகம் பொதுமக்களுக்காகத்  திறக்கப்பட்டதாக பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

ஊவா மாகாண நூலக சேவைகள் சபையின் தலைவர் உட்பட அரசாங்க அதிகாரிகள் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]