பொதுவான வானிலை முன்னறிவிப்பு

  • :

2025 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி வானிலை முன்னறிவிப்பு 

 

2025 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 05.30 ට மணிக்கு வெளியிடப்பட்டது 

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

 

வடமேல் மாகாணத்தில் மழை சிறிய அளவில் பெய்யலாம்.

 

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் பிரதானமாக மழை அற்ற வானிலை நிலவும்.

 

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

Related Articles