பர்மா மற்றும் தாய்லாந்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கத்தில் உயிரிழந்த பௌத பிக்குமார்களுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காகவும், பாதிக்கப்பட்ட இரு நாட்டு மக்களும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யவதற்காகவும், அனுராதபுர பர்மா விகாரையில் அண்மையில் நினைவஞ்சலி பூஜையொன்று நடைபெற்றது.
அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு