ஜா - எல பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை விமானப்படை வைத்திய குழுவினர் மற்றும் இந்திய விமானப்படை வைத்திய குழுவினரும் இணைந்து விசேட மருத்துவ முகாம் ஒன்றை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் மற்றும் முதலுதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


