தித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்கள் விரைவாக மீளமைக்கப்பட்டு பக்தர்களின்ஹகுரன்கெத்த ஹீல்பங்கந்துர ஸ்ரீ கங்காராமய விகாரையின் புனரமைப்பு பணிகள் நேற்று (19) பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் 'கொடநாகமு அதிஷ்டானயே சமயச் செயற்பாடுகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமயச் செயற்பாடுகளுக்கான வசதிகளை வழங்குதல்' என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பமானது.


