“2025 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலகளுக்கான மூன்றாவது தவணை பாடசாலை நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாவது பாடசாலைத் தவணை திங்கட்கிழமை, 25.08.2025 ஆரம்பமாகவுள்ளது.


