புதுடில்லியில் ஜனாதிபதி 'AI Impact 2026' மாநாட்டில் மாநாட்டில் இன்று (19) உரை

புதுடில்லியில் ஜனாதிபதி 'AI Impact 2026' மாநாட்டில் மாநாட்டில் இன்று (19) உரை
  • :
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (19) மற்றும் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

 செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரச தலைவர்கள் மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) உரையாற்றவுள்ளார்.

Related Articles