இலவசக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படும் கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர ஸ்ரீமதனாவின் 141வது பிறந்தநாள் விழா, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவின் தலைமையில் நேற்று (13) மதுகம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நாட்டிற்கு இலவசக் கல்வி முறையை வழங்குவதில் அமரர் கன்னங்கர ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டுவதும், அந்தக் கொள்கையை மேலும் முன்னேற்றுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டும் முகமாகவும் இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ததன் முக்கிய நோக்கம், நாட்டிற்கு இலவசக் கல்வி முறையை வழங்குவதில் அமரர் கன்னங்கர ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டுவதும், அந்தக் கொள்கையை மேலும் முன்னேற்றுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதுமாகும்.


