இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ மொத்த இருப்புக்களின் மார்ச் மாத இறுதியில் 6.51 பி. அ. டொ. வரை அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ மொத்த இருப்புக்களின் மார்ச் மாத இறுதியில் 6.51 பி. அ. டொ. வரை அதிகரிப்பு
  • :

மத்திய வங்கியிடம் காணப்படும் மொத்த இருப்புக்களின் அளவு, 2025 மார்ச் மாத இறுதியில் 6.51 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது ஒப்பீட்டளவில் 2025 பெப்ரவரி மாதத்தில் 6.08 பில்லியன் மற்றும் 7.1% அதிகரிப்பைக் காட்டுகிறது.

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]