இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்று வரும் AI தாக்கம் 2026 மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன், பல நாடுகளின் அரச தலைவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, பூட்டான் பிரதமர் தாக்சின் டோப்கே மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஆகியோரை நேற்று (பெப்ரவரி 19) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடாத்தப்பட்ட தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


