49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை ஆரம்ப விழா நேற்று (26) காலி மாநகர சபையின் வெளியக அலங்கில் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை ஆரம்ப விழா நேற்று (26) காலி மாநகர சபையின் வெளியக அலங்கில் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]