முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க CID யினால் கைதுசெய்யப்பட்டார்.
அவர் வாக்கு மூலம் வழங்குவதற்காக இன்று (22) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வருகை தந்தார்.
அந்த திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அழைப்புத் தொடர்பாக இவ்வாறு வருகை தந்திருந்தார்


