புத்த சாசன சபை கூடியது

புத்த சாசன சபை கூடியது
  • :

இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட "புத்த சாசன சபை", நேற்று (மே 12) புத்த சாசன அமைச்சில் கூடியது.

அனர்த்தத்தங்களால் பாதிக்கப்பட்ட விகாரைகபுனரமைப்பதற்கான "அதிஷ்டானயே சன்ஹிந்தா" தேசியத் திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்.

பக்தர்களின் வசதிக்காக, உரிய விவரக்குறிப்புகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்ட அட்டபிரிகாரக்கை அறிமுகப்படுத்துவதற்கான பொருத்தமான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல்.

சமய ஒழுக்கம், துறவிக் கல்வி, தேசிய நல்லிணக்கம் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட சமூகப் பேரிடர்களைத் தடுப்பதற்காகச் சிறப்புக் குழுக்களால் செயல் திட்டங்களைத் தயாரித்தல்
பௌத்த சமய அமைப்பு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், புத்தசாசன சபையின் பொறுப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், அந்த அமைப்பின் புத்துயிரூட்டலுக்காக அரசின் தலையீட்டை மேலும் வலுப்படுத்தவும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

Related Articles