2021 ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் பிறந்த பிள்ளைகளுக்காக இலத்திரனியல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு 2025 ஜூலை 18 ஆம் திகதி முதல் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாக மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத் தெரிவித்தார்.
புத்தளம் பிரதேச செயலகத்தில் 2021 ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் பிறந்த பிள்ளைகளுக்காக எத்தனை பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்


