உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் வெற்றி தேசிய மக்கள் சக்திக்கு

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் வெற்றி தேசிய மக்கள் சக்திக்கு
  • :
 
உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலின் பெறுபேறுகள் நேற்று (07) வெளியிடப்பட்டு நிறைவடைந்ததுடன், தேசிய மக்கள் சக்தி 4,503,930 (43.26%) வாக்குகளைப் பெற்று, 3927 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.
 
ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 (21.69%) வாக்குகளையும் 1767 ஆசனங்களை வென்றதுடன், பொதுஜன பெரமுன  954,517 (9.17%) வாக்குகளுடன் 742 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. 
 
தேசிய ம
க்கள் சக்தி 43.26% வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி  21.69% வீத மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன 9.17% வீதத்தில் வெற்றி பெற்றுள்ள்து. 
 
மக்கள் கூட்டணி 300, இலங்கை தமிழரசுக் கட்சி 377, சர்வஜன சக்தி 226, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 116, ஜனநாயக  தமிழ் தேசிய கூட்டமைப்பு 106, அனைத்து மக்கள் காங்கிரஸ் 60 ஆகிய ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.
 
495374195 122179506026319770 545535168565853600 n
 
 
495679043 122179506122319770 1094067526275203684 n
 
495185705 122179506074319770 7877845368556987954 n
 
 
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]