விசேட தேவையுடைய நபர்களுக்கான சேவை வழங்கும் நிறுவனங்களில் அணுகல்தன்மை தொடர்பான கணக்காய்வு

விசேட தேவையுடைய நபர்களுக்கான சேவை வழங்கும் நிறுவனங்களில் அணுகல்தன்மை தொடர்பான கணக்காய்வு
  • :
பத்தரமுல்லாவில் உள்ள செத்சிறிபாய வளாகத்தில், விசேட தேவையுடைய நபர்களுக்கான சேவை வழங்கும் நிறுவனங்களின் அணுகல்தன்மை குறித்த கணக்காய்வு நேற்று (09) நடாத்தப்பட்டது.

 பிரதேச செயலகங்கள், புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஏனைய இடங்கள் போன்ற பொது இடங்களில் அணுகல்தன்மை மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக, 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles