யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாத போதும் அபிவிருத்தி செய்யப்படும் - பிரதமர்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாத போதும் அபிவிருத்தி செய்யப்படும் - பிரதமர்
  • :

யாழ்ப்பாண தேசிய நூலகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் போது (ஆகஸ்ட் 03 இன்று) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதன்போது யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது. புதிய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related Articles