பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் ஏப்ரல் 8ஆம் திகதி நிறைவேற்றத்திற்காக சமர்ப்பிப்பு

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் ஏப்ரல் 8ஆம் திகதி நிறைவேற்றத்திற்காக சமர்ப்பிப்பு
  • :

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இது தொடர்பான அறி;க்கை பின்வருமாறு:

Screenshot 2025 04 02 151228

Screenshot 2025 04 02 151324

Related Articles