சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த, ஒன்றரை மில்லியன் சட்டவிரோத மருந்துகள் அழிப்பு

சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த, ஒன்றரை மில்லியன் சட்டவிரோத மருந்துகள் அழிப்பு
  • :
2018. 09.10 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் ஶ்ரீ லங்கா சுங்கம் ஆ இயல ஒன்றிணைந்து மேற்கொள்ளும் சுற்றிவளைப்பில் கைது செய்யப்படுவதற்குக் கொண்டு வரப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் முடிவுற்ற ஒரு கோடி 50 இலட்சம் பெறுமதியான மருந்துகள் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் நேற்று முன்தினம் (21) போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தினால் INSEE சீமெந்து கம்பனிக்கு சொந்தமான புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள உலையில் அழிக்கப்பட்டது.

 

Related Articles