All Stories

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி மாநாட்டை பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்து வைத்தார்

பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு)  எயார் வைஸ் மார்ஷல்  சம்பத் தூயகொந்தா இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) 8வது வருடாந்த கல்வி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார் . இந்த விழா நேற்று (பெப்ரவரி 14) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி மாநாட்டை பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்து வைத்தார்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025பெப்ரவரி 16 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.



மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 16 ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 பெப்ரவரி 16 ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
வானிலை முன்னறிவிப்பு

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக  வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி முத்தலம்பிட்டி கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு நந்திக்கடல் குள பகுதியில் 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்து மற்றும் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேர் கொண்ட நான்கு (04) மீன்பிடி படகுகள் மற்றும் இருநூற்று ஐம்பது (250) சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைது செய்யப்பட்டன.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல் - 2025

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை தபால்/ உப தபால் அலுவலகங்களினூடாக பெப்ரவரி மாதம் 20 ஆம் திதியிலிருந்து செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு அறிவித்துள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல் - 2025