All Stories

அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தீர்மானம் 

அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரச சேவையில்  நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தீர்மானம் 

புதிய இராணுவத் தளபதி மற்றும் புதிய கடற்படைத் தளபதி, அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர்

புதிதாக நியமனம் பெற்றுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசன்த ரொட்ரிகோ மற்றும் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை, தனது அமைச்சில் சந்தித்து கலந்ரையாடலில் ஈடுபட்டனர்.

புதிய இராணுவத் தளபதி மற்றும் புதிய கடற்படைத் தளபதி, அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு

 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்தனர்.

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்

சுத்தமான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் இரத்மலானையில்

'Clean Sri Lanka' தேசிய திட்டத்தின் கீழ் இரத்மலானை பிரதேச செயலகத்தின் கடற்கரை சுத்தம் செய்யும் முன்னோடித் திட்டம் கடந்த 9 ஆம் திகதி மூன்று இடங்களில் நடைபெற்றதாக கொழும்பு மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுத்தமான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் இரத்மலானையில்

கடந்த வருட நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு சீன அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீன அரசாங்கத்தின் 'சீனாவின் சகோதர பாசம்' செயற்றிட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடந்த வருட நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு சீன அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு