All Stories

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

clean sri lanka திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து 300 மில்லியன் யென் நிதியுதவி

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான உதவி பெரிதும் பங்களித்துள்ளது. 

clean sri lanka திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து 300 மில்லியன் யென் நிதியுதவி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் - தேசிய திட்டம் நாளை ஆரம்பம்

அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாப் பயணம் எனும் கருப்பொருளில் அழகான கடற்கரையை நிர்மாணிப்பதற்கான தேசிய திட்டம் நாளை (09) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில்,  மட்டக்குளி காக்கைதீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் எச். எம். கே. ஜி. பி. குணரத்ன தெரிவித்தார்.

அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் - தேசிய திட்டம் நாளை ஆரம்பம்

புதிய கல்வி மறுசீரமைப்பில் அழகியல் பாடங்களை  எவ்விதத்திலும் நீக்குவதில்லை - பிரதமர் 

புதிய கல்வி மறுசீரமைப்பில் எதற்காகவும் அழகியல் பாடங்கள் மற்றும் சுகாதாரமும் உடற் கல்வியும் ஆகிய பாடங்களை நீக்குவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
 
புதிய கல்வி மறுசீரமைப்பில் அழகியல் பாடங்களை  எவ்விதத்திலும் நீக்குவதில்லை - பிரதமர்