மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான உதவி பெரிதும் பங்களித்துள்ளது.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாப் பயணம் எனும் கருப்பொருளில் அழகான கடற்கரையை நிர்மாணிப்பதற்கான தேசிய திட்டம் நாளை (09) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில், மட்டக்குளி காக்கைதீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் எச். எம். கே. ஜி. பி. குணரத்ன தெரிவித்தார்.
பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே பெப்ரவரி 6ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் திரு. யோஹெய் சசகாவா, பெப்ரவரி 6 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
நிப்போன் மன்றத்தின் தலைவரை வரவேற்ற பிரதமர், Clean Sri Lanka திட்டத்திற்கு ஜப்பான் அரசின் பங்களிப்பை பாராட்டினார். பாடசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மருத்துவமனை அபிவிருத்தித் திட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தி, நிப்போன் மன்றத்தின் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் வலுவான நிலையில் இருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து ஆதரவைப் பெற வேண்டியிருந்தது என்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி, தற்போது இருக்கும் பொருளாதார ஸ்தீர நிலமையில் இருந்து கைத்தொழில் அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற தனது அரசாங்கம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2025 பெப்ரவரி 08ம் திகதிக்கான காலநிலையை முன்னறிவிப்பு
2025 பெப்ரவரி 08ம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யாத காலநிலை நிலவும்.
இலங்கையின் மிகவும் மூத்த விமானப் போக்குவரத்து நிபுணரான டொன் லயனல் சிரிமான்ன அண்மையில்; தனது 106வது பிறந்த நாளைக் கொண்டாடினார், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அவரை கௌரவித்தது.
புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவை:
உபகுழுவின் தலைவர் பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத்


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]