All Stories

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் 2025 வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் 2025 வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அரசாங்க திரைப்படப் பிரிவு வெற்றி.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் 2025 வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் 2025 வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அரசாங்க திரைப்படப் பிரிவு வெற்றி

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி அண்மையில் (05) பொல்ஹேங்கொட மகாமாத்திய வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

ஏழு வருடங்களுக்குப் பின்னர் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி பிரதமரின் பங்கேற்புடன்

கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான 17 ஆவது விளையாட்டுப் போட்டி நேற்று (ஜூன் 18) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது பிரேசில்

பரகுவாய் அணிக்கு எதிரான போட்டியில் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பிரேசில் அணி அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது பிரேசில்