All Stories

பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்கள் தொடர்பான அறிவித்தல்

பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலம் (ஆண்டு 2025) 10.04.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

485657433 1198234305641097 3989255781738706758 n

பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்கள் தொடர்பான அறிவித்தல்

வானிலை முன்னறிவிப்பு

 2025 மார்ச் 21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கு அமைவான அமைச்சுக்களின் பணிகள் மீளாய்வு

"Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கு அமைவான அமைச்சுக்களின் பணிகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் உரிய நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி அலுவலகத்தின் சார்டட் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இன்று (20) நடைபெற்றது.

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கு அமைவான அமைச்சுக்களின் பணிகள் மீளாய்வு

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி இடம்பெறும்

அறிவித்தல் விடப்பட்டுள்ள உள்ளூரதிகார சபைகள் தேர்தல் எதிர்வரும் 2025 மே மாதம் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி இடம்பெறும்

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு