புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (07) கூடியுள்ளது.

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (07) கூடியுள்ளது.
பாராளுமன்றம் ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும். பாராளுமன்றத்தை 2025 ஜனவரி 7ஆம் திகதி நாளை முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சபாநாயகர் (வைத்திய, கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இதுவரை காலமும் உர மானியம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, எதிர்வரும் சில நாட்களில் அந்நிதி நிச்சயம் வழங்கப்படும் என விவசாயம், கால்நடை வளம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
நாட்டின் நலன் மற்றும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முன்னுதாரணமிக்க பாராளுமன்றமாக இந்தப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குமாறு புதிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
கல்வியின் புதிய மாற்றங்களுடன் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் கற்பனைத்திறன் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்காக, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமா பாடநெறியை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
சபாநாயகர் அசோக ரன்வல அவர்களின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது பதவி தொடர்பாக இன்று (13) கையெழுத்திட்டு ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]