All Stories

வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - பிரதமர்

வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.

வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - பிரதமர்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெளிவுபடுத்தினார்  

சம்பள அதிகரிப்பு அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அண்மையில் (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெளிவுபடுத்தினார்  

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக பிரதி அமைச்சரின் தெளிவுபடுத்தல் 

சம்பள அதிகரிப்பு அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் காணப்படும் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அண்மையில் (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக பிரதி அமைச்சரின் தெளிவுபடுத்தல் 

குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறனாகவும் அரசியல் தலையீடுகள் இன்றியும் நடைபெறுகின்றன

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு நீதிமன்றத்தில் மற்றும் மித்தெணியவில் இடம் பெற்ற வெடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறன் மிக்கதாக மற்றும் அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றி இடம்பெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறனாகவும்  அரசியல் தலையீடுகள்  இன்றியும்  நடைபெறுகின்றன

2025 வரவு செலவுத் திட்டம் - வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை (26 நாட்கள்)

🔸 இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை
🔸 குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை – மூன்றாவது மதிப்பீட்டு வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு

2025 வரவு செலவுத் திட்டம் - வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை (26 நாட்கள்)

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். 

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டம்

சுற்றுலாப் பயணிகளின் பயணத் திறனை விரிவுபடுத்துவதற்காக புதிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதும், ஊக்குவிப்பதும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைப் பணியாகும். அதன்படி, அடையாளம் காணப்பட்ட உள்நாட்டு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல் உட்பட சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டம்

2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்

🔸 வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 நாட்கள்
🔸 இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை
🔸 குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை – மூன்றாவது மதிப்பீட்டு வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு

2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கௌரவ சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு

கௌரவ பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கௌரவ சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு

தாய்லாந்து உபோன் இராஜதானியின் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பாராளுமன்றம் வருகை 

  • தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு 
தாய்லாந்து உபோன் இராஜதானியின் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பாராளுமன்றம் வருகை 

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு எமது அரசாங்கத்தின் 158 உறுப்பினர்களும் இணக்கம் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பாக அரசாங்கத்தின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்ததாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு எமது அரசாங்கத்தின் 158 உறுப்பினர்களும் இணக்கம் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]