All Stories

Clean Sri Lanka  வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய ஒன்றாகும் - பிரதமர் 

Clean Sri Lanka  வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

Clean Sri Lanka  வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய ஒன்றாகும் - பிரதமர் 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

2026 முதல் பாடசாலை கல்வித் தவணைகள் முறையாக நடைபெறும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 முதல் பாடசாலை கல்வித் தவணைகள் முறையாக நடைபெறும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

நெல் விவசாயிகளுக்கு உர மானியத்திற்கு மேலதிகமாக கிடைப்பவை..

நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்திற்கு மேலதிகமாக இவ்வருடம் 25,239.73 மெற்றிக் தொன் muricate of potash (MOP) உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நெல் விவசாயிகளுக்கு உர மானியத்திற்கு மேலதிகமாக கிடைப்பவை..

2026ஆம் ஆண்டு முதல் கல்விச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும்

கல்விச் சீர்திருத்தங்கள் சாதகமான மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு முதல் கல்வி முறையில் உரிய சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் கல்விச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும்

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பான இரண்டு நாள் பாராளுமன்ற விவாதாம்

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பான இரண்டு நாள் பாராளுமன்ற விவாதாம்

அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வழமைக்குத் திரும்பும்....

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அடுத்த வருடத்தில் இருந்து முன்பு இடம்பெற்றது போன்று, வழமையான முறையில் நடாத்த முடியும் என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான  நேர அட்டவணை வழமைக்குத் திரும்பும்....

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி நாளை

 பாராளுமன்றம் ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும். பாராளுமன்றத்தை 2025 ஜனவரி 7ஆம் திகதி நாளை முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி நாளை

சீனத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சபாநாயகர் (வைத்திய, கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

சீனத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17 முன்வைப்பு

  • வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 தினங்கள் இடம்பெறும்
  • 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடு ஜனவரி 09ஆம் திகதி
2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17 முன்வைப்பு

நாட்டின் புகையிரத சேவை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

கடந்த அரசாங்கத்தில் நாட்டின் புகையிரத சேவை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் புகையிரத சேவை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு எழுதி கருவிகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் 

பாடசாலை மாணவர்களுக்கு எழுது கருவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை வழங்கும் உதவிக்கான உப மதிப்பீடு வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் இன்று (18) நிறைவேற்றப்பட்டது.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]