All Stories

பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்த வெசாக் தர்ம சொற்பொழிவு பாராளுமன்ற வளாகத்தில்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்யும் 'வெசாக் தர்ம சொற்பொழிவு' இம்முறையும் 2025.05.15 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு குழு அறை 1 இல் இடம்பெற்றது.

பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்த வெசாக் தர்ம சொற்பொழிவு பாராளுமன்ற வளாகத்தில்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை ஒருபோதும் அரசியலாக்க கூடாது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று  (மே 9 ஆம் திகதி) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை ஒருபோதும் அரசியலாக்க கூடாது.  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

பாராளுமன்றம் மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடும்

மே 8ஆம் திகதி சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் குறித்த விவாதம்

மே 9 தனியார் உறுப்பினர் பிரேரணைகள் தொடர்பான விவாதம்

பாராளுமன்றம் மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடும்

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

உஸ்பெகிஸ்தான், தஷ்கெத் நகரில் நடைபெறும் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தானின் தஷ்கெத் நகரில் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாடு, சர்வதேச உறவுகள், சமூக அபிவிருத்தி மற்றும் ஆளுகை போன்றவற்றில் தாக்கத்தைச் செலுத்தும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கெடுத்துள்ள கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர் உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் அடங்கிய அமர்வுகளில் தமது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளனர். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், மிகவும் அழுத்தமான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை வகுக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் தளமாகவும் இது அமைந்துள்ளது.

உஸ்பெகிஸ்தான், தஷ்கெத் நகரில் நடைபெறும் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே