All Stories

விவசாயிகளுக்கான உர மானியம் நிச்சயம் வழங்கப்படும்

இதுவரை காலமும் உர மானியம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, எதிர்வரும் சில நாட்களில் அந்நிதி நிச்சயம் வழங்கப்படும் என விவசாயம், கால்நடை வளம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான உர மானியம் நிச்சயம் வழங்கப்படும்

நாட்டின் நலனையும் மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றும் முன்னுதாரணமான பாராளுமன்றம் இது - புதிய சபாநாயகர்

நாட்டின் நலன் மற்றும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முன்னுதாரணமிக்க பாராளுமன்றமாக இந்தப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குமாறு புதிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

நாட்டின் நலனையும் மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றும் முன்னுதாரணமான பாராளுமன்றம் இது - புதிய சபாநாயகர்

முன் பள்ளி பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு புதிய திட்டம்

கல்வியின் புதிய மாற்றங்களுடன் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் கற்பனைத்திறன் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்காக, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமா பாடநெறியை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

முன் பள்ளி பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு புதிய திட்டம்

சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் அறிப்பு

சபாநாயகர் அசோக ரன்வல அவர்களின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் அறிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]