All Stories

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்  பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

சுகாதார சேவையில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஒவ்வொன்றாக தெளிவுபடுத்தினார்

ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்குக் கொண்டு செல்ல உயர்ந்த சம்பளம் மற்றும் சுகாதார சேவையில் சம்பளம் அதிகரிக்கப்படும் முறை தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (24) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

சுகாதார சேவையில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஒவ்வொன்றாக தெளிவுபடுத்தினார்

வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - பிரதமர்

வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.

வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - பிரதமர்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெளிவுபடுத்தினார்  

சம்பள அதிகரிப்பு அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அண்மையில் (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெளிவுபடுத்தினார்  

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக பிரதி அமைச்சரின் தெளிவுபடுத்தல் 

சம்பள அதிகரிப்பு அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் காணப்படும் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அண்மையில் (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக பிரதி அமைச்சரின் தெளிவுபடுத்தல் 

குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறனாகவும் அரசியல் தலையீடுகள் இன்றியும் நடைபெறுகின்றன

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு நீதிமன்றத்தில் மற்றும் மித்தெணியவில் இடம் பெற்ற வெடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறன் மிக்கதாக மற்றும் அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றி இடம்பெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறனாகவும்  அரசியல் தலையீடுகள்  இன்றியும்  நடைபெறுகின்றன