All Stories

தெற்கு கடலில் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷிஷ் சுமார் 839 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை பாதுகாப்பான நாட்டை உறுதிபடுத்துவதற்காக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிடைத்த நம்பகமான தகவலின்படி 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை, தெற்கு கடலில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,
தெற்கு கடலில் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷிஷ் சுமார் 839 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள்

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள்
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்குத் தெரிவிப்பு
அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

 
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

பார்படோஸில் நடைபெற்ற 68வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இலங்கை பாராளுமன்ற தூதுக் குழு பங்கேற்பு

 
பொதுநலவாயம் – ஒரு உலகளாவிய பங்குதாரர்’ என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற 68வது பொதுநாவய பாராளுமன்ற மாநாட்டில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர்.
பார்படோஸில் நடைபெற்ற 68வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இலங்கை பாராளுமன்ற தூதுக் குழு பங்கேற்பு

யானைகளுக்காக தப்போவ குளத்தின் அருகாமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்


சுற்றாடல் அமைச்சு மற்றும், "Clean Sri Lanka" வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, தப்போவ குளத்தை மையமாக கொண்டு நேற்று (10) ஆரம்பமானது.

78வது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தெற்காசிய பிராந்தியக்குழுக் கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில் தொடங்குகிறது.

கொழும்பு / புது தில்லி, 10 அக்டோபர் 2025: வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, அக்டோபர் 13 முதல் 15 வரை இலங்கையில் நடத்தப்படும் WHO தென்கிழக்கு ஆசியாவின் எழுபத்தெட்டாவது பிராந்தியக் குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் விவாதிக்கும் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
78வது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தெற்காசிய பிராந்தியக்குழுக் கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில் தொடங்குகிறது.