2025 ஆம் ஆண்டு உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியை மீள திருப்பி அனுப்ப வேண்டாம்
பராமரிப்பு முகாம்களில் வசிக்கும் மக்களின் மனநல மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துக
2025 ஆம் ஆண்டு உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியை மீள திருப்பி அனுப்ப வேண்டாம்
பராமரிப்பு முகாம்களில் வசிக்கும் மக்களின் மனநல மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துக
பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதே இழப்பீடு வழங்குவதன் முக்கிய நோக்கம்
நீர்ப்பாசன கட்டமைப்பு நிரந்தரமாக மீளமைக்கப்படும் வரை தற்காலிகமாக நீர் விநியோகத்தை வழங்குக
அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல் கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம்
இழப்பீடு பெறத் தகுதியானவர்களின் பட்டியலையும் தேவையான தொகையையும் வெள்ளிக்கிழமைக்கு முன் அறிவிக்கவும்
பயிற்செய்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதே இழப்பீடு வழங்குவதன் முக்கிய நோக்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை
புத்தளம்-அனுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ 9 ஆம் கட்டை கொன்கிரீட் பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்ட இரும்பு பாலம் இன்று (03) பிற்பகல் முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
பல அரச நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன.
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் - தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க
அவசர அனர்த்த முகாமைத்துவம் குறித்த நிபுணர்கள் குழு, இன்று இரவு ஜப்பானில் இருந்து இலங்கைக்கு
மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்து காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் இன்று (30) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்கள் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி இருக்கின்றது.
குறிப்பாக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக குளக்கட்டுகள் மற்றும் வரம்புகள் சேதமடையக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டும் உடைப்பெடுத்து இருப்பதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது தொடர்பாகவும், அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பது தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்.
மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்து காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் இன்று (30) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்கள் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி இருக்கின்றது.
குறிப்பாக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக குளக்கட்டுகள் மற்றும் வரம்புகள் சேதமடையக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டும் உடைப்பெடுத்து இருப்பதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது தொடர்பாகவும், அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பது தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்.
நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் சாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பார்வையிடச் செல்வதைத் தவிர்க்கவும்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, பாதுகாப்பற்ற இடங்களை பார்வையிடச் செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிசார் எச்சரித்துள்ளனர்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]