
மியன்மாரில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
2025.03.28 அன்று இடம்பெற்ற கடும் பூமி அதிர்ச்சியால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது 2,700 பேர் வரை உயிர் நீத்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
...
சமீபத்திய செய்திகள்

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் இம் மாதமே நிறுவுதல்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
...

2025.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
2025.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
...

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபத்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் ஏப்ரல் 8ஆம் திகதி நிறைவேற்றத்திற்காக சமர்ப்பிப்பு
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
...

இலங்கை பத்திரிகை மன்றத்திற்கு ஒரு தலைவரும் மூன்று நிர்வாக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள்
இலங்கை பத்திரிகை மன்றத்திற்கு ஒரு தலைவர் மற்றும் மூன்று நிர்வாக சபை உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் அதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஊடக அமைச்சில் நடைபெற்றது. விருது பெற்ற எழுத்தாளர், விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர் பிரியன் ஆர். விஜேபண்டார இலங்கை பத்திரிகை மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
...

தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்
நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.
...

மில்கோ நிறுவனத்தின் பால் உற்பத்திகளின் விலை குறைப்பு
ஹைலேண்ட் யோகட் மற்றும் பாலின் விலை நேற்று (01) முதல் குறைக்கப்பட்டன.
...
பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி
நடப்பு விவகாரங்கள்

மியன்மாரில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
2025.03.28 அன்று இடம்பெற்ற கடும் பூமி அதிர்ச்சியால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது 2,700 பேர் வரை உயிர் நீத்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
...

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் இம் மாதமே நிறுவுதல்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
...

இலங்கை பத்திரிகை மன்றத்திற்கு ஒரு தலைவரும் மூன்று நிர்வாக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள்
இலங்கை பத்திரிகை மன்றத்திற்கு ஒரு தலைவர் மற்றும் மூன்று நிர்வாக சபை உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் அதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜய...

தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்
நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.
...