All Stories

கட்டுநாயக்கவில் 2.762 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் 27 வயது இளைஞர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று இரவு (08) நடாத்தப்பட்ட சோதனையில் 2.762 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்கவில் 2.762 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் 27 வயது இளைஞர் கைது

2026 ஆம் ஆண்டுக்கான மாகாணங்களுக்கிடையிலான விடயதானங்களை ஒருங்கிணைக்கும் மாநாடு

2026 ஆம் ஆண்டுக்கான மாகாணங்களுக்கிடையிலான விடயதானங்களை ஒருங்கிணைக்கும் மாநாடு, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் அவர்களின் பங்கேற்புடன், நேற்று (06) நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டுக்கான மாகாணங்களுக்கிடையிலான விடயதானங்களை ஒருங்கிணைக்கும் மாநாடு

ஈரானிய கடற்படைக் கப்பல் சம்பவம் தொடர்பாக இலங்கையின் இறையாண்மைக்கு முழு கௌரவம்

ஈரானிய கடற்படையின் IRIS Bushehr மற்றும் IRIS Dena கப்பல்கள் மற்றும் அவற்றின் மாலுமிகள் தொடர்பாக இலங்கையின் இறையாண்மை மற்றும் முடிவுகளை எடுக்கும் உரிமையை அமெரிக்க வெளியுறவுத்துறை முழுமையாக மதிப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

 

மீட்கப்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் மற்றும் இந்தக் கப்பல்கள் தொடர்பாக எடுக்கப்படும் இறுதி முடிவு இலங்கை அரசாங்கத்தின் சுயாதீனமான விஷயம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் மேலும் கூறுகிறது.

 

இலங்கையில் உள்நாட்டுச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு இணங்க இந்தப் பணியாளர்கள் மற்றும் கப்பல்களைக் கையாள்வதற்கான முழு அதிகாரமும் இலங்கைக்கு உள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மேலும் கூறியுள்ளது.

 

அதன்படி, ஈரானிய கடற்படையைச் சேர்ந்த இந்தக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் தொடர்பாக இலங்கை எடுத்த முடிவுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய கடற்படைக் கப்பல் சம்பவம் தொடர்பாக இலங்கையின் இறையாண்மைக்கு முழு கௌரவம்

பெண்களின் உரிமைகளைச் சட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அவற்றை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு -

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வெறுமனே சட்டப் புத்தகங்களுக்குள்ளோ அல்லது ஆவணங்களுக்குள்ளோ மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவற்றை இந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தமது நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய யதார்த்தமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெண்களின் உரிமைகளைச் சட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அவற்றை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு -