All Stories

எமது நாட்டு மக்கள் குறித்து நம்பிக்கை வைத்துள்ளோம்.எம்மால் மீண்டெழ முடியும் - ஜனாதிபதி

ஜனாதிபதியின் உரையின் தொடர்ச்சி;

 

 

கடந்த வருட இறுதியில் எமக்கு நாடென்ற வகையில் பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது. அந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்கையில் நாடு எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் படிப்படியாக பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் தாம் சார்ந்த துறைகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்டனர்.

எமது நாட்டு மக்கள் குறித்து நம்பிக்கை வைத்துள்ளோம்.எம்மால் மீண்டெழ முடியும் - ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்பும்போது, அரச பொறிமுறை குறித்தும், இலங்கை மக்களின் தனித்துவமான உள்ளார்ந்த குணங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால திட்டம் தொடங்கப்படும் - ஜனாதிபதி

'Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய www.rebuildingsriLanka.gov.lk இணையத்தளம் ஆரம்பம்

 

நமது அனைத்து ஆற்றல்களையும் ஒன்றிணைத்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், அவர்களின் வாழ்க்கையை முன்னர் இருந்ததை விட மேம்படுத்தவே வரலாற்றில் மிக அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது

 

நாட்டைக் கட்டியெழுப்பும்போது, அரச பொறிமுறை குறித்தும், இலங்கை மக்களின் தனித்துவமான உள்ளார்ந்த குணங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்

 

மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால திட்டம் தொடங்கப்படும் - ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்பும்போது, அரச பொறிமுறை குறித்தும், இலங்கை மக்களின் தனித்துவமான உள்ளார்ந்த குணங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்  மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால திட்டம் தொடங்கப்படும் - ஜனாதிபதி

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அவசியத்தை ஏற்றுக்கொள்கிறோம்

  • ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள்

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுங்கள்

  • ஜனாதிபதி
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ள Windscape Mannar (Pvt) Ltd திட்டத்தை ஆய்வு செய்யும் கண்காணிப்பு விஜயம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒரு சிறப்பான மைல்கல்லை உறுதிப்படுத்தும் வகையில், விரைவில் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ள Windscape Mannar (Pvt) Ltd திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் நோக்கிலான கண்காணிப்பு விஜயமொன்றில் வலு சக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் அண்மையில் கலந்து கொண்டார்.
தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ள Windscape Mannar (Pvt) Ltd திட்டத்தை ஆய்வு செய்யும் கண்காணிப்பு விஜயம்

2026 ஆம் ஆண்டில் சலுகை வட்டி விகிதங்களின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் பொதி

2026 ஆம் ஆண்டில் சலுகை வட்டி விகிதங்களின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு கடன் பொதி செயல்படுத்தப்படும் என்று அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டில் சலுகை வட்டி விகிதங்களின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் பொதி

சமூகப் பாதுகாப்பு சபை வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி பராமரிக்கும் நோக்கத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இலங்கை சமூகப் பாதுகாப்பு சபை, 2025 ஆம் ஆண்டில் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூகப் பாதுகாப்பு சபை வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது