All Stories

கல்விச் சீர்திருத்தங்களை வலுப்படுத்துவது குறித்து பிரதமருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்..

கல்வித் துறைக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் (HRDEP) குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அதிகாரிகளுக்கும் இடையில் மார்ச் மாதம் 2ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்விச் சீர்திருத்தங்களை வலுப்படுத்துவது குறித்து பிரதமருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்..

புதிய பயிர் காப்புறுதித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல காப்புறுதி மாதம்.

காப்புறுதி மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும்  பாதிப்புகளை முகாமை செய்து புதிய பயிர்ச்செய்கைக்  காப்புறுதி முறை ஒன்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் திட்டம் கமத்தொழில் மற்றும்  கமநலக் காப்புறுதிச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பயிர் காப்புறுதித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல காப்புறுதி மாதம்.

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாக..

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாக..

2026 ஆம் ஆண்டின் முதல் 02 மாதங்களில் 556,655 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 பெப்ரவரி மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 279,328 ஆகும்.

2026 ஆம் ஆண்டின் முதல் 02 மாதங்களில் 556,655 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

கட்டுநாயக்கவில் இருந்து இரண்டு விமானங்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்குப் விமானப் பயணத்தை மீண்டும் ஆரம்பித்தன

போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான விமான சேவைகளை நேற்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் தொடங்க இரண்டு விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
கட்டுநாயக்கவில் இருந்து இரண்டு விமானங்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்குப் விமானப் பயணத்தை மீண்டும் ஆரம்பித்தன

பரிசுத்தப் பாப்பரசருக்கு இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

பரிசுத்தப் பாப்பரசருக்கு இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பு