All Stories

.பாராளுமன்றத்தில் உயர்மட்டக் குழு கூடியது வெளிநாட்டு நிவாரண உதவி

 (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) நேற்று (ஜனவரி 8) பாராளுமன்ற வளாகத்தில் மற்றொரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமை தாங்கினார்.

.பாராளுமன்றத்தில் உயர்மட்டக் குழு கூடியது வெளிநாட்டு நிவாரண உதவி

சூழலியல் விமர்சனம் என்பது இலக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை ஆராயும் இலக்கிய பகுப்பாய்வு மற்றும் கலாச்சார ஆய்வுகளின் ஒரு துறையாகும்.

இது இலக்கியம் இயற்கை உலகத்தை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இலக்கியப் படைப்புகளில் சுற்றுச்சூழல் கவலைகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை ஆராய்கிறது.
சூழலியல் விமர்சனம் என்பது இலக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை ஆராயும் இலக்கிய பகுப்பாய்வு மற்றும் கலாச்சார ஆய்வுகளின் ஒரு துறையாகும்.

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து 2026 ஜனவரி 08 ஆம் திகதி கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து ஐநூற்று அறுபது (1560) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

தியகம விளையாட்டுத் தொகுதியை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்கும் சுற்றியுள்ள வனப்பகுதியைப் பாதுகாப்பதற்கும் பல தீர்மானங்கள் 

 
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே நேற்று முன்தினம் (07) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை மேற்பார்வை செய்தார்.
தியகம விளையாட்டுத் தொகுதியை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்கும் சுற்றியுள்ள வனப்பகுதியைப் பாதுகாப்பதற்கும் பல தீர்மானங்கள் 

ஜனவரி 01 முதல் பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு வரிச்சலுகையுடன் கூடிய அனுமதி தொடர்பான அறிவித்தலொன்றை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியீடு

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) சீர்திருத்தங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதுடன், தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக விதிகள் 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில், பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு வரிச்சலுகையுடன் கூடிய அனுமதி தொடர்பான அறிவித்தலொன்றை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று (08) வெளியிட்டுள்ளது.
ஜனவரி 01 முதல் பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு வரிச்சலுகையுடன் கூடிய அனுமதி தொடர்பான அறிவித்தலொன்றை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியீடு