இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கும் வகையிலும், 1954 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து நிறுவப்பட்ட வலுவான இருதரப்பு உறவுகள் மற்றும் நீடித்த நட்பைப் பிரதிபலிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் அண்மையில் (25) ஹெல்சின்கியில் நடைபெற்றன.


