All Stories

புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்தில் போதி பூஜை

2026 புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (05) முற்பகல் இடம்பெற்றது.
புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்தில் போதி பூஜை

கையிரத நிலைய அதிபர் தரம் III க்கு 100 புதிய நியமனங்கள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவிக்கான புதிய நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (05) புகையிரத திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கையிரத நிலைய அதிபர் தரம் III க்கு 100 புதிய நியமனங்கள்

2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

‘செலவிடக் கூடிய நிதி ஒதுக்கீடுகள் வரையறைக்குட்பட்டதாக இருந்தாலும், முறையாக முகாமைத்துவம் செய்து நாட்டின் அபிவிருத்தி நோக்கங்களை அடைய வேண்டும்’ - ஜனாதிபதி
2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெனிசுலாவின் சமீபத்திய நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

வெனிசுலாவின் சமீபத்திய நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

ரந்தெனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கான முன்கூட்டிய பாலம் பொருத்தும் பணி இலங்கை மற்றும்  இந்தியப் படைகளின் பங்களிப்புடன் ஆரம்பம்

கனமழையால் கடுமையாக சேதமடைந்த கண்டியில் உள்ள ரந்தெனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கான முன்கூட்டிய பாலம் பொருத்தும் பணி, நேற்று (04) இலங்கை மற்றும் இந்தியப் படைகளின் பங்களிப்புடன் ஆரம்பமானது.
ரந்தெனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கான முன்கூட்டிய பாலம் பொருத்தும் பணி இலங்கை மற்றும்  இந்தியப் படைகளின் பங்களிப்புடன் ஆரம்பம்