Thu, Jul 23, 2026

All Stories

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்தல்

தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களை வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் ஒழுங்குபடுத்தல்

அக்குரேகொட பகுதியில் நடந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொருவரும் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு.

2026.02.13 ஆம் திகதி, தலங்கம பொலிஸ் பிரிவின் அக்குரேகொட பகுதியில் காரில் இருந்த ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை, இன்னொரு காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் 2026.02.21 ஆம் திகதி அம்பலங்கொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அக்குரேகொட பகுதியில் நடந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொருவரும் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு.

வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றில் கூடியது

வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் 2026.02.18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், இதில் வலுசக்தித் துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.
வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றில் கூடியது

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்