All Stories

நிகவெரடிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை துப்புவது இன்று (02) முதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது - நிகவெரடிய பிரதேச சபை

நிகவெரடிய நகரத்தை மிகவும் இனிமையான மற்றும் சுகாதாரமான இடமாக மாற்றும் நோக்கில், நிகவெரடிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை துப்புவது இன்று (02) முதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக நிகவெரடிய பிரதேச சபை தெரிவித்துள்ளது.
நிகவெரடிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை துப்புவது இன்று (02) முதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது - நிகவெரடிய பிரதேச சபை

2026 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமானது

 
நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு, பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமானது

ஜனாதிபதி ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்தார்

 புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து, ஆசி பெற்றார்.
ஜனாதிபதி ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்தார்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக, 22 நாடுகள் மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளன. இந்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு,

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும்

அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல் சென்று அந்த மக்களிடம் நலன் விசாரித்தார்.

அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்