All Stories

2016.01.01 ஆந் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான ஓய்வூதிய உரித்தினை வழங்குவது தொடர்பில் நியமனக் கடிதத்தினை திருத்தம் செய்தல்.

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் 2016.01.01 ஆந் தினத்திற்கு அல்லது அதன் பின்னர் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் வெளியிடப்பட்ட நியமனக் கடிதங்களில் ஓய்வூதியம் தொடர்பான பிரிவு பின்வருமாறு திருத்தம் செய்வதற்காக இலக்கம் 4®பி/26/0061/816/002 மற்றும் 2026.01.19 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொடநாகமு அதிஷ்டானயே சன்ஹிந்த தேசிய வேலைத்திட்டத்தின் நுவரெலியா மாவட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்

 
தித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்கள் விரைவாக மீளமைக்கப்பட்டு பக்தர்களின்ஹகுரன்கெத்த ஹீல்பங்கந்துர ஸ்ரீ கங்காராமய விகாரையின் புனரமைப்பு பணிகள் நேற்று (19) பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் 'கொடநாகமு அதிஷ்டானயே சமயச் செயற்பாடுகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமயச் செயற்பாடுகளுக்கான வசதிகளை வழங்குதல்' என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பமானது.
கொடநாகமு அதிஷ்டானயே சன்ஹிந்த தேசிய வேலைத்திட்டத்தின் நுவரெலியா மாவட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்

தொழில்சார் கல்விக்கான முதலீடு நிறுவன உறுதிப்பாட்டிற்கும் தேசிய முன்னேற்றத்திற்குமான அடித்தளம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் இணைப்பதும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தொழில்சார் கல்விக்கான முதலீடு நிறுவன உறுதிப்பாட்டிற்கும் தேசிய முன்னேற்றத்திற்குமான அடித்தளம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வு 09 வருடங்களின் பின்னர் அரச அனுசரணையில்

இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வு 09 வருடங்களின் பின்னர் அரச அனுசரணையில்
இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வு 09 வருடங்களின் பின்னர் அரச அனுசரணையில்