All Stories

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம்.

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் உள்ள பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் உள்ள பதவிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) நீர்ப்பாசனத் திணைக்களத்தில் விவசாயம், கால்நடை,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்றது. இதன்போது 456 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தில் உள்ள பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, சூறாவளி டிட்வாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, சூறாவளி டிட்வாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, சூறாவளி டிட்வாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக

இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினால் 07 புதிய உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினால் தற்போது அதிக வருமானமாக ரூ. 1660 மில்லியன் வருவாயைப் ஈட்டியுள்ளது.
இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினால் 07 புதிய உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு, முகாமைத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவாய்ந்தவை விடயங்கள் பற்றி 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சுற்றாடல் சட்டத்தின் மூலம் தேவையான சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

6 ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

 
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது அச்சிடப்பட்டுள்ள 6 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடத்திற்கான ஒரு தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு, அந்த முறைப்பாடு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்திற்கான தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவு பொருத்தல்

புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்புக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கமைய, 1,170 மில்லியன் யென் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் 'தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கான தேசஎல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச நடைமுறைகளுக்கமைய மேம்படுத்தும் பணிகள் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்திற்கான தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவு பொருத்தல்