All Stories

மேலதிக புகையிரதங்களை சேவையில் இணைத்தல்

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு பின்வருமாறு மேலதிக புகையிரத சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலதிக புகையிரதங்களை சேவையில் இணைத்தல்

எகிப்திய தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதர், மேதகு Adel Ibrahim அவர்கள், நேற்று (டிசம்பர் 23) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை  (ஓய்வு)  அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம்  சந்தித்தார்.

எகிப்திய தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் ஐந்தாவது HL-FRAC கூட்டம் நடைபெற்றது

வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று (டிசம்பர் 23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் ஐந்தாவது HL-FRAC கூட்டம் நடைபெற்றது

கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா 2025 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் கடற்படைத் தலைமையகத்தில், ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நியமனக் கடிதத்தை நேற்று (2025 டிசம்பர் 23) அதிகாரப்பூர்வமாக வழங்கி,தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டார்

'தித்வா' புயலால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை “நென திரி மெஹெயும” க்கு பங்களிப்பு செய்கிறது

'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக, ஊவா மாகாண கல்வி அமைச்சினால் 2025 டிசம்பர் 20 முதல் 27 வரை ஒரு வாரத்திற்கு செயல்படுத்தப்பட்ட “நென திரி மெஹெயும” க்கு பங்களிக்கும் இலங்கை கடற்படை, தற்போது பதுளை மற்றும் மஹியங்கனை கல்வி வலயங்களில் சேதமடைந்த பாடசாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

'தித்வா' புயலால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை “நென திரி மெஹெயும” க்கு பங்களிப்பு செய்கிறது

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் தலைமன்னார் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுநேற்று

இலங்கை கடற்படையினர் நேற்று (2025 டிசம்பர் 23) அதிகாலை தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களை கைப்பற்றினர்.

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் தலைமன்னார் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுநேற்று

யுனிசெஃப் நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு BP - 5 உப ஊட்டச்சத்து உணவை நன்கொடையாக வழங்கியது

இயற்கை அனர்த்தம் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க, யுனிசெஃப் நிறுவனம் நாட்டிற்கு உப ஊட்டச்சத்து உணவை தக்க தருணத்தில் நன்கொடையாக வழங்குவது மிக சிறந்த ஒன்றாகும் என தெரிவித்தார்.

யுனிசெஃப் நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு BP - 5 உப ஊட்டச்சத்து உணவை நன்கொடையாக வழங்கியது