All Stories

திட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட புத்தளம் ரயில் பாதையின் பயணிகள் ரயில் சேவைகள், புத்தளம் ரயில் நிலையம் வரை மீண்டும் சேவைகளை ஆரம்பித்தல்

திட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட புத்தளம் பாதையில் பயணிகள் ரயில் சேவைகள் பல கட்டங்களாக நீர்கொழும்பு, கொச்சிக்கடை, நாத்தண்டியா மற்றும் குடாவெவ ரயில் நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டன, கடைசியாக 2025.12.29 ஆம் திகதி சிலாபம் ரயில் நிலையம் வரை ரயில் சேவைகள் நீடிக்கப்பட்டன.

திட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட புத்தளம் ரயில் பாதையின் பயணிகள் ரயில் சேவைகள், புத்தளம் ரயில் நிலையம் வரை மீண்டும் சேவைகளை ஆரம்பித்தல்

2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு

2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்று தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு

மகா சிவராத்திரி தினச் செய்தி

இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகா சிவராத்திரி தினச் செய்தி

மாவிலாறு மீளக் கட்டியெழுப்பும்  ஆரம்ப நிகழ்வு.

அண்மையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின.

மாவிலாறு மீளக் கட்டியெழுப்பும்  ஆரம்ப நிகழ்வு.