2025 டிசம்பர் 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 டிசம்பர் 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
பலாலி காவல் பிரிவின் தாய் செட்டி கிராம சேவைப் பிரிவில் உள்ள திஸ்ஸ கோயிலுக்கு முன்பாக, கோயில் அமைந்துள்ள நிலம் தொடர்பான தகராறு காரணமாக, ஒரு குழு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பலாலி காவல் பிரிவின் பொறுப்பதிகாரி, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகளைப் புகாரளித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 2025 டிசம்பர் 20 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற வர்ண விருது விழாவின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வடக்குப் பாதையில் காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையேயான ரயில் சேவை 2025.12.22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரைாயாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களின் பங்கேற்புடன் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) நான்காவது அமர்வு, கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 டிசம்பர் 21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உதவிகளாக நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.
வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.
2025 டிசம்பர் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]