All Stories

நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்காக ஐந்து சந்தேக நபர்கள் கைது - பலாலி காவல் நிலையம்.

பலாலி காவல் பிரிவின் தாய் செட்டி கிராம சேவைப் பிரிவில் உள்ள திஸ்ஸ கோயிலுக்கு முன்பாக, கோயில் அமைந்துள்ள நிலம் தொடர்பான தகராறு காரணமாக, ஒரு குழு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பலாலி காவல் பிரிவின் பொறுப்பதிகாரி, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகளைப் புகாரளித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்காக ஐந்து சந்தேக நபர்கள் கைது - பலாலி காவல் நிலையம்.

இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது : ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பிரதமரிடம் தெரிவிப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 2025 டிசம்பர் 20 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது : ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பிரதமரிடம் தெரிவிப்பு.

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்..

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற வர்ண விருது விழாவின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில்  இடம்பெற்ற சம்பவம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்..

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் யுனிசெப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் யுனிசெப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

வடக்குப் பாதையில் காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையேயான ரயில் சேவை 2025.12.22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

வடக்குப் பாதையில் காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையேயான ரயில் சேவை 2025.12.22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

வடக்குப் பாதையில் காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையேயான ரயில் சேவை 2025.12.22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரைாயாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களின் பங்கேற்புடன் ​நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்