2025 டிசம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

2025 டிசம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 டிசம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
இந்த நாட்டில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்த குடும்ப மருத்துவர்கள் கல்லூரியின் அதிகாரிகளிடமிருந்து பல பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டன.
புத்தளம் புகையிரத வீதியில், கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரையிலான புகையிரத சேவைகள் நாளை (29)முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை CASEVAC நடவடிக்கையின் மூலம் அமைதி காக்கும் படையினர் இருவரை பாதுகாப்பாக காப்பாற்றியது
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
பொதுவான வானிலை முன்னறிவிப்பு
மக்களுக்கு நியாயமான விலையில் உரிய மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) கல்முனை கிளை டிசம்பர் 30 ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்படஉள்ளது.
62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள் திங்கட்கிழமை (29) காலை 10.00 மணிக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் வழங்கப்பட உள்ளன.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 டிசம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
களுத்துறையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.
கடல் நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2025 டிசம்பர் 27ஆம் திகதிக்கான அதே தினம்
அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வெளிநாட்டிற்குச் செல்லுதல் என்பது பலரின் வாழ்க்கைக் கனவாகும். நிலவுகின்ற பொருளாதார சூழ்நிலையின் மத்தியில், தமது குடும்பத்திற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவும், மேலதிக கல்வியைப் பெறுவதற்காகவும், தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை மோசடிக்காரர்களின் வேட்டைக் களமாக மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டாம்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]