All Stories

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தப்பட்டன

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் மத்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான சையத் மொஹ்சின் ரசா நக்வி தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர், இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தப்பட்டன

இந்த வருடத்தினுள் குறைந்த வருமானம் பெறும் 2500 பேருக்கு நகர வீடுகள்

வீடொன்று வழங்குவது கட்டிடம் மாத்திரமன்றி வாழ்வதற்கு ஏற்றவாறான குடியிருப்பாக வழங்க வேண்டும் - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர

இந்த வருடத்தினுள் குறைந்த வருமானம் பெறும் 2500 பேருக்கு நகர வீடுகள்

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் இலங்கை வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வருகை என்பன  இலங்கை-பாகிஸ்தான் நட்பை மேலும் வலுப்படுத்துகின்றன  - ஜனாதிபதி 

பாகிஸ்தான் பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் பின்னரே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தப் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தது - பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் 

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் இலங்கை வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வருகை என்பன  இலங்கை-பாகிஸ்தான் நட்பை மேலும் வலுப்படுத்துகின்றன  - ஜனாதிபதி 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 16 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை

புனித றமழானை முன்னிட்டு இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழம் – சவூதி அரேபிய அரசாங்கம் அன்பளிப்பு

புனித றமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

புனித றமழானை முன்னிட்டு இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழம் – சவூதி அரேபிய அரசாங்கம் அன்பளிப்பு