All Stories

கிழக்குப் பாதையில் மட்டக்களப்பு வரையான ரயில் சேவைகள் நாளை (24) முதல் மீண்டும் ஆரம்பம்

கிழக்குப் பாதையில் மட்டக்களப்பு வரையான ரயில் சேவைகள் நாளை (24) முதல் மீண்டும் ஆரம்பமாகும்.

கிழக்குப் பாதையில் மட்டக்களப்பு வரையான ரயில் சேவைகள் நாளை (24) முதல் மீண்டும் ஆரம்பம்

சீன அரசாங்கத்தின் விசேட குழு நாட்டிற்கு..

சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினருமான வாங் ஜுன்ஷெங் (Wang Junzheng) தலைமையிலான ஒரு குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

சீன அரசாங்கத்தின் விசேட குழு நாட்டிற்கு..

தம்பான பழங்குடி கிராமத்தில் மூலிகை பயிர்ச்செய்கை திட்டம்...

தம்பான பழங்குடி சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட மூலிகை பயிர்ச்செய்கை திட்டம் சமீபத்தில் பழங்குடித் தலைவர் வனஸ்பதி உருவரிகே வன்னில அத்தனின் இல்லத்தில்ஆரம்பிக்கப்பட்டது.

தம்பான பழங்குடி கிராமத்தில் மூலிகை பயிர்ச்செய்கை திட்டம்...

புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான உளவியல் சிகிச்சை சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த உளவியல் சான்றிதழ் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த ஐம்பது பேருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுகாதார பிதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனியின் பங்கேற்புடன் நடைபெற்றது.

புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான உளவியல் சிகிச்சை சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

கெரவலப்பிட்டி இடைமாறலில் கட்டணம் அறவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது

அதன்படி, இரண்டு இடங்களில் இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்று இரண்டு இடங்களில் பணம் செலுத்த வேண்டிய ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் தடைகள் இன்றுடன் முடிவடையும்.

கெரவலப்பிட்டி இடைமாறலில் கட்டணம் அறவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது