All Stories

சந்தையில் தொடர்ச்சியான அரிசி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையால் சந்தைக்கு அரிசி விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள 6,000 மில்லியன் ரூபாய்களுக்கு நிதியைப் பயன்படுத்தி நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த சிறுபோகத்தில் கொள்வனவு செய்த நெல் இருப்பு நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியங்களில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தொடர்ச்சியான அரிசி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையால் சந்தைக்கு அரிசி விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை அனுமதி

இலங்கை நீதிமன்ற முறைமையை டிஜிட்டல்மயப்படுத்தும்‘e – Court’ கருத்திட்டத்தை அமுல்படுத்தல்

'க்ளீன் ஸ்ரீலங்கா' கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இலங்கை நீதிமன்ற முறையை டிஜிட்டல் மயப்படுத்தும் e- court கருத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு ரூ. 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை அனுமதி

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி

 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை நேற்று (15) கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

 
இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 2025 டிசம்பர் 15ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை