All Stories

கல்வி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து அவுஸ்திரேலியாவின் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருடன் பிரதமர் கலந்துரையாடல்

அவுஸ்திரேலிய குடியுரிமை, நெறிமுறைகள் மற்றும் பல் கலாசார விவகாரங்களுக்கான உதவி அமைச்சரும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருமான திரு. ஜூலியன் ஹில் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

கல்வி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து அவுஸ்திரேலியாவின் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருடன் பிரதமர் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம், களளி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்தல்

அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைக்கமையவும்

யாழ்ப்பாணம், களளி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்தல்

பாணந்துறை விஜேவர்தன மகளிர் இல்லம் ஜனாதிபதி நிதியத்தினால் முழுமையாக மறுசீரமைப்பு

ஜனாதிபதி நிதியத்தின் தலையீட்டுடன் பாணந்துறை விஜேவர்தன மகளிர் இல்லம் நேற்று (10) முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

பாணந்துறை விஜேவர்தன மகளிர் இல்லம் ஜனாதிபதி நிதியத்தினால் முழுமையாக மறுசீரமைப்பு

அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி - ஜனாதிபதி

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்புகிறோம்.

அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி - ஜனாதிபதி

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 3.6 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 3.6 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு People's Leasing & Finance PLC இனால் 7.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும்,People’s Insurance PLC இனால் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.