All Stories

பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும்

பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும்

தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரப் பிரதேச அதிகாரிகளின் வினைத்திறன் மிக்க ஒத்துழைப்பு அவசியம்

தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரப் பிரதேச அதிகாரிகளின் வினைத்திறன் மிக்க ஒத்துழைப்பு அவசியம்

மியன்மாரினால் இலங்கைக்கு 100,000 டொலர் நிதியுதவி

மியன்மார் குடியரசினால் இலங்கை அரசாங்கத்திற்கு அவசர நிவாரணமாக 100,000 அமெரிக்க டொலர்கள் நேற்று (09) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

மியன்மாரினால் இலங்கைக்கு 100,000 டொலர் நிதியுதவி

பூட்டான் நாட்டினால் இலங்கைக்கு 200,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை

பூட்டான் இராச்சியத்தினால் இலங்கையின் கடுமையான வானிலைக்குப் பிறகு இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக நேற்று (09) 200,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியது.

பூட்டான் நாட்டினால் இலங்கைக்கு 200,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்