பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும்
பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரப் பிரதேச அதிகாரிகளின் வினைத்திறன் மிக்க ஒத்துழைப்பு அவசியம்
மியன்மார் குடியரசினால் இலங்கை அரசாங்கத்திற்கு அவசர நிவாரணமாக 100,000 அமெரிக்க டொலர்கள் நேற்று (09) அன்பளிப்புச் செய்யப்பட்டது.
பூட்டான் இராச்சியத்தினால் இலங்கையின் கடுமையான வானிலைக்குப் பிறகு இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக நேற்று (09) 200,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியது.
தித்வா சூறாவளி 7 மில்லியன் மின்சார வாடிக்கையாளர்களில் 4 மில்லியன் பேரை நேரடியாக பாதித்தது.
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
2025 டிசம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் கவனம்
நுவரெலியா மாவட்டத்தில் காய்கறி விநியோகத்தில் எந்தப் பற்றாக்குறையும் கிடையாது என அதிகாரிகள் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் பகுதியில் பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டில் இடம் பெற்ற சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணங்களை வான்வழி மற்றும் தரைவழி ஊடக இலங்கை விமானப்படையினர் விநியோகம் செய்து வருகின்றனர்.
பாதகமான வானிலையால் சேதமடைந்த கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில்


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]