All Stories

CHEC Port City Colombo, 24 மணி நேரத்திற்குள் அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் உபகரணங்களை மத்திய மாகாணத்திற்கு அனுப்பியது

சூறாவளியால் சேதமடைந்த A5 வீதியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க இயந்திரங்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன

CHEC Port City Colombo, 24 மணி நேரத்திற்குள் அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் உபகரணங்களை மத்திய மாகாணத்திற்கு அனுப்பியது

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கம் வகையில், 27 பேருடனான மற்றொரு ஜப்பான் அனர்த்த நிவாரண (JDR) மருத்துவக் குழு நேற்று (03) இரவு இந்நாட்டிற்கு வந்தது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு

கொத்மலை ரம்பொடகலை, பாளுவத்தை மற்றும் பனன்கம்மன கிராமங்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் ஆதரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணம் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் ஒரு விசேட வேலைத்திட்டத்தை கடற்படை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கொத்மலை ரம்பொடகலை, பாளுவத்தை மற்றும் பனன்கம்மன கிராமங்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் ஆதரவு

ஜனாதிபதிக்கும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

கைத்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்தது

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களின் நிவாரணப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுடனான C-17 விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது,

இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்தது

தேசிய அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளை வலுப்படுத்த 3.25 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கிய தேர்ஸ்டன் கல்லூரி

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், ரூபா 3,250,000.00 நிதிப் பங்களிப்பு இன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளை வலுப்படுத்த 3.25 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கிய தேர்ஸ்டன் கல்லூரி