சூறாவளியால் சேதமடைந்த A5 வீதியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க இயந்திரங்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன

சூறாவளியால் சேதமடைந்த A5 வீதியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க இயந்திரங்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கம் வகையில், 27 பேருடனான மற்றொரு ஜப்பான் அனர்த்த நிவாரண (JDR) மருத்துவக் குழு நேற்று (03) இரவு இந்நாட்டிற்கு வந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணம் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் ஒரு விசேட வேலைத்திட்டத்தை கடற்படை நடைமுறைப்படுத்தியுள்ளது.
கைத்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களின் நிவாரணப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுடனான C-17 விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது,
தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், ரூபா 3,250,000.00 நிதிப் பங்களிப்பு இன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு இராஜதந்திர தூதுக் குழு, இருதரப்பு மற்றும் பலதரப்பு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தகவல் தொடர்பாடல் வலையமைப்புகள் நாளை மறுதினமளவில் முழுமையாக சீரமைக்க எதிர்பார்ப்பு - டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன
அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் ரூ. 25,000 நிதி உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (02) வழங்கப்பட்டது.
பதுளை-பசறை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]