All Stories

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நூற்று ஐம்பத்தேழு (157) பேரை கடற்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் மீட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க கடற்படையால் 2025 நவம்பர் 30 அன்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

விசேட நிவாரண உதவிகளுடன் கூடிய பெல் 412 ஹெலிகாப்டர் திருகோணமலை மாவட்டத்தை வந்தடைந்தது

விசேட நிவாரண உதவிகளுடன் கூடிய பெல் 412 ஹெலிகாப்டர் திருகோணமலை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.

விசேட நிவாரண உதவிகளுடன் கூடிய பெல் 412 ஹெலிகாப்டர் திருகோணமலை மாவட்டத்தை வந்தடைந்தது

வவுனியா செட்டிகுளத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த காரை மீட்க கடற்படையின் உதவி

கனமழை காரணமாக வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் நேற்று (2025 நவம்பர் 30,) மதவாச்சி-மன்னார் சாலையில் உள்ள செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரையும் அதில் இருந்தவர்களையும் கடற்படையினர் மீட்டனர்.

வவுனியா செட்டிகுளத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த காரை மீட்க கடற்படையின் உதவி