All Stories

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்றும் நிவாரணங்களை பகிர்ந்திருக்கும் பணியில் இலங்கை விமானப்படையினர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்றும் நிவாரணங்களை பகிர்ந்திருக்கும் பணியில் இலங்கை விமானப்படையினர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்றும் நிவாரணங்களை பகிர்ந்திருக்கும் பணியில் இலங்கை விமானப்படையினர்.

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) காலை அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஒரு சிறிய கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்

 குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த மாகாண மற்றும் பிரதேச சபை வீதிகளின் புனரமைப்புப் பணிகள் அடுத்த 02 வாரங்களுக்குள் நிறைவு

 இறுதி நுகர்வோர் வரை சேவைகளை பெற்றுக் கொடுப்பது அனைத்து சேவை வழங்குநர்களின் பொறுப்பாகும்

 கிணறுகளை சுத்தம் செய்வதை விரைவுபடுத்துவதற்கு தொடர்புடைய பிரதேச சபைகள் தலையிட வேண்டும்

  • குருநாகலில் ஜனாதிபதி
சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்

பிரதான மற்றும் புத்தளம் வீதியில் புகையிரத சேவை

 

புத்தளம் பாதை நாத்தாண்டியா வரை நீட்டிக்கப்படுவதையும், பிரதான பாதையில் புகையிரதங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதையும் கருத்தில் கொண்டு டிசம்பர் 08 முதல் திருத்தப்பட்ட கால அட்டவணையை இதன் மூலம் வழங்கியுள்ளது.

 

மேலும், கரையோரப் பாதை மற்றும் களனி பள்ளத்தாக்கு பாதையில் வழக்கமான பயண நேர அட்டவணை செயல்படுத்தப்படும்.

 

இலங்கை புகையிரதத் திணைக்களம்.

 

IMG 20251207 WA0039

பிரதான மற்றும் புத்தளம் வீதியில் புகையிரத சேவை