All Stories

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் (Davos-Klosters) நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாட்டில்...

பிரதமர் உலகப் பொருளாதார மன்றத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் (Davos-Klosters) நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாட்டில்...

சுகாதார துணை அமைச்சர் குடிவரவு சுகாதார மதிப்பீட்டு மையத்துக்கு (Inbound Health Assessment Centre -IHAP) ஆய்வு விஐயம்

சுகாதார துணை அமைச்சர் குடிவரவு சுகாதார மதிப்பீட்டு மையத்துக்கு (Inbound Health Assessment Centre -IHAP) ஆய்வு விஐயம் ஒன்றை மேற்கோண்டார். 

சுகாதார துணை அமைச்சர் குடிவரவு சுகாதார மதிப்பீட்டு மையத்துக்கு (Inbound Health Assessment Centre -IHAP) ஆய்வு விஐயம்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன - ஆளுநர்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன - ஆளுநர்

முதலீடுகளை ஈர்க்க அடிப்படை உட்கட்டுமான அபிவிருத்தி அவசியம்!” – நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் ஆளுநர் வலியுறுத்தல் / ஆளுநர்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்க அடிப்படை உட்கட்டுமான அபிவிருத்தி அவசியம்!” – நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் ஆளுநர் வலியுறுத்தல் / ஆளுநர்

சீன வர்த்தக சபை இலங்கையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது

சீன வர்த்தக சபை, நாட்டில் பயன்படுத்தப்படாத நிலத்தைப் பயன்படுத்தி பெரிய அளவிலான பால் பண்ணைகள் மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
சீன வர்த்தக சபை இலங்கையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது

ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் தனியார் துறையின் சம்பளம் அதிகரிக்கும்

2025 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க ஊழியர்களின் குறைந்த பட்ச தேசிய சம்பள திருத்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனியார் துறையின் தேசிய குறைந்த சம்பளம், 27,000 ரூபாவில் இருந்து 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதுடன் நாளாந்த சம்பளம் 1,080 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை அதிகரிப்பு
- தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி. என். கே. வடலியத்த
ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் தனியார் துறையின் சம்பளம் அதிகரிக்கும்