நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், 2025 டிசம்பர் 02ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், 2025 டிசம்பர் 02ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.
ஜா - எல பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை விமானப்படை வைத்திய குழுவினர் மற்றும் இந்திய விமானப்படை வைத்திய குழுவினரும் இணைந்து விசேட மருத்துவ முகாம் ஒன்றை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் மற்றும் முதலுதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தவராக்களை மீட்கும் பணிகளிலும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருள்கள் , உணவு மற்றும் நிவாரணங்களை விநியோகிக்கும் பணிகளில் இலங்கை விமானப்படையினர் மேற்கொள்கின்றனர்.
• பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதிp மீண்டும் திறக்கப்படும்...
இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்- பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அறிவிப்பு
2025 டிசம்பர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண் மற்றும் பெண் கைதிகளின் 2025 டிசம்பர் 1 (நேற்று) தமது மதிய உணவிற்கு பயன்படுத்தும் உலர் உணவுப் பொருட்களை சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்காக பரித்தியாகம் செய்துள்ளனர்.
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட இழப்பீட்டு செயல்முறையை செயல்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கட்டாய காப்பீடுடன் தொடர்பான பயிர்களான நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயாபீன் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடவும், இழப்பீடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் 02/12/2025 மு.ப10.00 வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தமது மதிய உணவை பரித்தியாகம் செய்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண் மற்றும் பெண் கைதிகளின் 2025 டிசம்பர் 1 (நேற்று) தமது மதிய உணவிற்கு பயன்படுத்தும் உலர் உணவுப் பொருட்களை சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்காக பரித்தியாகம் செய்துள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையின்சிரேஷ்ட சிறைச்சாலை கண்காணிப்பாளர் ராஜீவ் எஸ். சில்வா, சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் ஆகியோரால் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த குமாரவிடம் உலர் உணவுப் பொருட்கள் நேற்று (01) காலை கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.
சிறை நிர்வாகத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையின் ஆண் மற்றும் பெண் பிரிவுகளைச் சேர்ந்த 3874 கைதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் மதிய உணவை பரித்தியாகம் செய்துள்ளனர்.
750 கிலோ நாட்டு அரிசி, 50 பாக்கெட் தேங்காய் கிரீம், 100 கிலோ கொண்டைக்கடலை, 100 கிலோ கௌபி, 10 கிலோ பயறு, 60 கிலோ சோயா, 100 கிலோ சீனி, 10 கிலோ தேயிலை, 10 கிலோ மிளகாய் தூள், 30 கிலோ உப்பு மற்றும் 100 கிலோ மைசூர் பருப்பு ஆகியவற்றை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளனர்.
இலங்கை சமூகம் ஒற்றுமையாகவும் முன்மாதிரியாகவும் செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், நியாயமற்ற முறையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் இலாபம் ஈட்ட முயற்சிப்பது
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]